Viral Video: மாணவர்களை தாக்கிய விடுதி வார்டன்.. வைரலான வீடியோவால் பரபரப்பு..!
உத்தர பிரதேசத்தில் கல்லூரி விடுதியில் வார்டன் மாணவர்களை தாக்கிய சம்பவத்தின் வீடியோ வைரலாகி வருகிறது.
மே 30, மீரட் (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், மீரட்டில் (Meerut) உள்ள சவுத்ரி சரண் சிங் பல்கலைக்கழகத்தில் கே.பி. விடுதியில் டி.கே. சவுகான் என்பவர் விடுதி வார்டனாக பணியாற்றி வருகிறார். இவர், இரவு நேர சோதனையின் போது விடுதியில் உள்ள மாணவர்களை குச்சியால் அடித்து, கன்னத்தில் அறைந்ததாகக் கூறப்படுகிறது. தரையில் தண்ணீர் சிந்தியதாலும், மாணவர்கள் அறைகளில் மாறிக் காணப்பட்டதாலும் இச்சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து, நூற்றுக்கணக்கான மாணவர்கள் விடுதி வளாகத்தில் ஆர்ப்பாட்டம் செய்து, 24 மணிநேரத்திற்குள் வார்டனை நீக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தாயுடன் தகாத உறவு.. நண்பரை கொன்று உடலை வயலில் அடக்கம் செய்த வாலிபர்..!
வீடியோ இதோ:
UP : चौधरी चरण सिंह यूनिवर्सिटी मेरठ के KP हॉस्टल में वार्डन DK चौहान ने रात में छात्रों को डंडे से पीटा, थप्पड़ मारे। सैकड़ों छात्र यूनिवर्सिटी में धरने पर बैठे। 24 घंटे में वार्डन हटाने की मांग। फर्श पर पानी बिखरा होने, छात्रों के एक–दूसरे के कमरे में पाए जाने पर वार्डन भड़के। pic.twitter.com/43RLNU4sZo
— Sachin Gupta (@SachinGuptaUP) May 30, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 30, 2025 04:22 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

