PM Modi Tamil Puthandu Greetings: தமிழ் புத்தாண்டு 2025; பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து..!
தமிழ்ப்புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 14, டெல்லி (Delhi News): உலகத் தமிழர்களால் ஒற்றுமையுடன் சிறப்பிக்கப்படும் தமிழ் புத்தாண்டு 2025 (Tamil Puthandu 2025) பண்டிகை இன்று சிறப்பிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள தமிழ் பேசும் மக்கள் சிறப்பாக கொண்டாடும், இந்நாளில் பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi), எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், மகிழ்ச்சியான புத்தாண்டு தினத்தையொட்டி அன்பான வாழ்த்துக்கள்! இந்தப் புத்தாண்டு வளத்தையும், நல்ல ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் கொண்டு வரட்டும். அனைவரும் நல்ல ஆரோக்கியத்துடன் ஆசீர்வதிக்கப்படட்டும். இவ்வாறு பதிவிட்டுள்ளார். மேலும், ஆங்கிலத்திலும் பிரதமர் மோடி தனது வாழ்த்து செய்தியை குறிப்பிட்டுள்ளார். Tamil Puthandu 2025: இன்று தமிழ் வருடப்பிறப்பு 2025: வாழ்த்துச் செய்தி, கொண்டாட்டங்கள் வழிமுறைகள் இதோ.!
பிரதமர் மோடி தமிழ் புத்தாண்டு வாழ்த்து:
Puthandu greetings to everyone! pic.twitter.com/8H98EFIYms
— Narendra Modi (@narendramodi) April 14, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 14, 2025 11:29 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

