பிப்ரவரி 19, ஜெருசலேம் (World News): இஸ்ரேல் நாட்டில் உள்ள ஜெருசலேம் பகுதியில் செயல்பட்டு வரும் எரிபொருள் நிலையத்தில், காரில் வந்த நபர் தனது காருக்கு எரிபொருள் நிரப்பிக்கொண்டு இருந்தார். அச்சமயம் அங்கு வந்த பெண்மணி ஒருவர் சிகிரெட் கேட்டார். பெட்ரோல் நிரப்பிக்கொண்டு இருந்தவர் சிகிரெட் கொடுக்க மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த பெண்மணி எரிபொருள் நிரப்பும்போது தீ வைத்தார். இதனால் மளமளவென தீ பரவியது. அங்கிருந்தவர்கள் உடனடியாக விரைந்து செயல்பட்டு தீயை அணைத்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. நல்வாய்ப்பாக மனித உயிர்களும் காயமின்றி தப்பினர். இந்த சம்பவம் கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்றது. தற்போது இந்த வீடியோ மீண்டும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. Paytm Fastag: பேடிஎம் பாஸ்ட்டேக் பரிவர்த்தனைகளுக்கு ஆப்பு; பட்டியலில் இருந்து தூக்கிய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்..! 

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)