Cyclone Rain Alert: ஃபெங்கால் புயல் Fengal Puyal தாக்கம்.. இரவு 7 மணிவரை வெளுக்கப்போகும் மழை.. விபரம் உள்ளே.!
கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உட்பட பல மாவட்டங்களில் ஃபெங்கால் புயலின் தாக்கம் காரணமாக 7 மணிவரை மழை பெய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 27, நுங்கம்பாக்கம் (Chennai News): வங்கக்கடலில் உருவாகி தமிழகத்தை நோக்கி நகரும் ஃபெங்கால் புயல் (Fengal Puyal) காரணமாக, அடுத்த சில நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. புயலின் (Fengal Cyclone) தாக்கத்தால் தமிழகத்தில் மழை தொடரும், இன்று இரவு 07:00 மணிவரையில் விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி-மின்னலுடன் கூடிய கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும், தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. Mamallapuram Accident: மாடு மேய்த்துக்கொண்டிருந்த பெண்கள் மீது கார் மோதி பயங்கரம்.. 4 பெண்கள் பரிதாப பலி.!
இரவு 07:00 மணிவரை மழை பெய்ய வாய்ப்புள்ள இடங்கள்:
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) November 27, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Nov 27, 2024 04:48 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

