பிப்ரவரி 21, தூத்துக்குடி (Thoothukudi News): தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் வட்டம், வெம்பூர் சுற்றுவட்டார விவசாயிகள் மற்றும் வெம்பூர் செம்மறி ஆடு வளர்ப்போரை பாதிக்கும் வகையில் விவசாய நிலங்கள் மற்றும் மேய்ச்சல் நிலங்களில் சிப்காட் (SIPCOT) அமைப்பதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், இன்று காலை 21.02.2025 வெம்பூர் கந்தசாமி கோவில் அருகில் ஊர்ப்பொதுமக்கள் சார்பில் நடத்தப்பட்டது. இதில், தமிழ்நாடு மேய்ச்சல் சமூகக் கூட்டமைப்பினர் கலந்துகொண்டனர்.

தமிழ்நாடு மேய்ச்சல் சமூகக் கூட்டமைப்பு தொடர்புக்கு: 9677517899. New Groom Dies of Electrocution: மின்சாரம் பாய்ந்து புது மாப்பிள்ளை பலி.. பேனர் வைக்கும்போது பரிதாபம்..!

சிப்காட் அமைக்க மக்கள் போராட்டம்:

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)