ஏப்ரல் 08, திருத்தணி (Tiruvallur News): திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி (Tiruttani) முருகன் கோவிலில் சாமி கும்பிட, பக்தர்கள் ஏராளமாக வந்து செல்கின்றனர். இந்நிலையில், சென்னை சேர்ந்த பக்தர் ஒருவர் சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். அப்போது, அவரது 1.50 லட்சம் மதிப்புள்ள தங்க நகை தவறவிட்டார். இதனையடுத்து, கார் பார்க்கிங்கில் அந்த நகை கிடந்துள்ளது. இதனை கண்டெடுத்த சிறுமிகள் ரேணுகா, பவித்ரா ஆகியோர் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்பு, நகை உரிமையாளரிடம் பத்திரமாக கொடுக்கப்பட்டது. இந்த ஏழ்மையான சூழலிலும், கண்டெடுத்த நகையை உரிமையாளரிடம் ஒப்படைத்த சிறுமிகளை, காவல்துறையினர் உட்பட அனைவரும் பாராட்டி வருகின்றனர். Madurai Shocker: ஓய்வு பெற்ற காவல் அதிகாரி உடல் அழுகிய நிலையில் மீட்பு.. நடந்தது என்ன..?
வீடியோ இதோ:
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)