மார்ச் 06, மஸ்கத் (World News): உலகளவில் உள்ள பல நாடுகளில் எல்-நினோ உட்பட பல காரணத்தால் வானிலை மாற்றங்கள் என்பது பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. திடீர் மழை, அதீத வறட்சி, பருவநிலை மாற்றம் என அவைதொடருகின்றன. மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட கட்டமைப்புகள் அனைத்தும் இயற்கையின் முன்பு தூசி என்பதை உணர்த்தும் வகையில் பருவநிலை மாற்றத்தின் செயல்பாடுகள் இருக்கின்றன. இந்நிலையில், ஓமன் நாட்டில் உள்ள நஹால் நகரில் காற்றாற்று வெள்ளம் திடீரென நகரின் வீதிகளில் கரைபுரண்டு ஓடியது. இதுகுறித்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. வீதியில் வெள்ளம் ஓடியதற்கான காரணம் அறிவிக்கப்படவில்லை. New Married Couple Died in Accident: திருமணமான ஒரே வாரத்தில் நடந்த சோகம்; புதுமண தம்பதி, பெற்றோர் உட்பட 5 பேர் பரிதாப பலி..!
Nakhal in Oman.... 🏃🌊pic.twitter.com/SN4TvVkCXt
— Volcaholic 🌋 (@volcaholic1) March 5, 2024
(ట్విట్టర్, ఇన్స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)