Fish Rain: மழையோடு மழையாக வானில் இருந்து விழுந்த மீன்கள்; வியக்கவைக்கும் இயற்கையின் விந்தை.!
கடலின் மேற்பரப்பில் உருவாகிய சூறாவளி ஒன்று, நிலத்தில் மழையை தந்தபோது மீன்களையும் வாரித்தந்துசென்றது.
மே 05, ஈரான் (World News): இயற்கை தன்னகத்தே பல வியப்பூட்டும் செயல்பாடுகளை கொண்டவை ஆகும். அதன் ஒவ்வொரு செயலும் நம்மை வியக்கவைக்கும். அந்த வகையில், கடல் நீர் ஆவியாகி உருவாகும் மேகக்கூட்டம், நிலத்தில் மழையாக பெறப்படுகிறது. ஒருசில நேரம் கடலில் மிகப்பெரிய சூறாவளிகளும் உண்டாகும். இந்நிலையில், ஈரான் நாட்டில், (Fish Raining Iran) வானில் இருந்து மீன்கள் கொட்டி மழை பெய்துள்ளது. சூறாவளி உருவாகும்போது கடலின் மேற்பரப்பில் சிக்கிய நீரையும் சேர்த்து இழுத்துக்கொண்டு நிலத்திற்கு பயணித்த காரணத்தால், இவ்வாறான மழை பெய்துள்ளது. அதுகுறித்த வீடியோ உங்களின் பார்வைக்கும் இணைக்கப்பட்டுள்ளது. Young Model Killed: 23 வயது இளம் மாடல் அழகி சுட்டுக்கொலை; நண்பரின் கண்முன் துள்ளத்துடிக்க நடந்த பயங்கரம்.!
🇮🇷IT’S RAINING FISH IN IRAN
The unusual phenomenon is believed to have been caused by a tornado scooping the fish up from the sea and throwing them into the sky, where they later rained down.
Source: @nexta_tv pic.twitter.com/sdsV4V9kwt
— Mario Nawfal (@MarioNawfal) May 4, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 05, 2024 12:26 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

