Baby Born With Tail (Photo Credit: @UKSurgeons X)

ஜூலை 19, ஹைதராபாத் (Telangana News): தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத்தில் மூன்று மாதங்களுக்கு முன்பு வாலுடன் ஒரு குழந்தை பிறந்துள்ளது. குழந்தையின் வாலானது குழந்தை வளர வளர அதுவும் வளர்ந்துள்ளது. அதன்படி 15 சென்டிமீட்டர் நீளத்திற்கு வளர்ந்துள்ளது. Hardik Pandya, Natasha Stankovic Divorced: முடிவுக்கு வந்த ஹர்திக் குடும்ப வாழ்க்கை.. உறுதி செய்த ஹர்திக் பாண்டியா - நடாசா தம்பதியினர்..!

அந்த குழந்தையின் வாலினை ஜூலை 15ஆம் தேதி அன்று பிபி நகரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவர்கள் அறுவை சிகிச்சையின் மூலம் நீக்கிள்ளனர். இதன் மூலம் அந்த குழந்தை மிகவும் ஆரோக்கியமாக உள்ளது. மருத்துவர்களின் இந்த சேவையை உலகம் முழுவதும் உள்ள பல மருத்துவர்கள் பாராட்டி வருகின்றனர்.