ஜூலை 02, புதுடெல்லி (New Delhi): பஜாஜ் (Bajaj) நிறுவனம் குறைந்த விலையில் எளிய மக்களுக்கான வாகனங்களை தயாரிக்கும் சிறந்த நிறுவனமாக இருக்கிறது. இந்த நிறுவனம் உலகின் முதல் சிஎன்ஜி பைக்கை அடுத்த காலாண்டுக்குள் விற்பனைக்கு கொண்டு வர உள்ளது. இது குறித்து, அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜீவ் பஜாஜ் கூறியதாவது, "ஹீரோ மற்றும் ஹோண்டா ஆகிய நிறுவனங்கள் செய்ய முடியாத விஷயத்தை தற்போது பஜாஜ் நிறுவனம் செய்து வருகிறது. சிஎன்ஜி பைக்கை தயாரித்துள்ளது. இதன் மூலம் மக்கள் குறைவான எரிபொருள் செலவில் வாகனங்களை இயக்க முடியும். அடுத்த காலாண்டில் இது விற்பனைக்கு அறிமுகமாகும்" என்றார். HDFC Bank To Stop UPI Services Temporarily: எச்டிஎப்சி வாடிக்கையாளர்களே உஷார்.. வங்கியின் நெட் பேங்கிங் மற்றும் யுபிஐ சேவை தற்காலிக நிறுத்தம்..!

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)