செப்டம்பர் 03, ஜங்கான் (Telangana News): தெலுங்கானா மாநிலம், ஜங்கான் (Jangaon) மாவட்டத்தில் பயங்கரமான சாலை விபத்து நிகழ்ந்துள்ளது. பாலகுர்த்தி மண்டலம், வவிலாலா-மலம்பள்ளி (Vavilala-Mallampalle) சாலையில் சென்றுக் கொண்டிருந்த லாரி மீது ஆர்டிசி பேருந்து வேகமாக மோதியது. இந்த விபத்தில் (Road Accident) பேருந்தில் பயணம் செய்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பல பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்த முழு விவரம் இன்னும் தெரியவில்லை.   MiG 29 Crash: கண்காணிப்பு பணியின்போது பகீர்; மிக் 29 விமானம் விழுந்து நொறுங்கியது.. நல்வாய்ப்பாக உயிர்தப்பிய விமானி.!

கோர விபத்து காட்சிகள்:

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)