பிப்ரவரி 08, ஐதராபாத் (Telangana News): தெலுங்கானா மாநிலம், பூபல்பள்ளி (Bhupalpally) மாவட்டத்தில் கஸ்தூர்பா வித்யாலயா பள்ளி செயல்பட்டு வருகிறது. அப்பள்ளியில் ஆங்கில ஆசிரியர் ஒருவர், 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகளை கண்மூடித்தனமாக அடித்தார். இதனால் மாணவிகளின் கைகளில் காயம் ஏற்பட்டது. இதன் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, மாவட்ட கல்வித் துறை அதிகாரி விசாரணையைத் தொடங்கினார். இதுதொடர்பான புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. Teenager Dies By Suicide: திருநங்கையுடன் காதல் வயப்பட்ட வாலிபர்.. தந்தையின் கல்லறையில் தற்கொலை..!

பள்ளியில் மாணவர்களை இரக்கமின்றி அடிக்கும் ஆசிரியர்:

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)