நவம்பர் 11, புதுடெல்லி (New Delhi): கடத்த சில நாட்களாகவே, இந்தியாவின் தலைநகர் டெல்லியில் கடுமையான காற்றுமாசு பிரச்சனை தலைதூக்கி இருக்கிறது. காற்று மாசு தரப்புள்ளிகள் பட்டியலின்படி, அதனை உபயோகம் செய்ய இயலாத அளவு 400 புள்ளிகளை கடந்து பதிவானது. இந்நிலையில், நேற்று டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டரங்களில் பெய்த மழை காரணமாக காற்றின் தரம் அதிகமோசத்தில் இருந்து சற்று குறைந்துள்ளது. அதன்படி, ஆனந்த் விஹாரில் 282 AQI புள்ளிகளும், ஆர்.கே புரத்தில் 220 புள்ளிகளும், பஞ்சாபி பாஹ் பகுதியில் 236 புள்ளிகளும் பதிவாகியுள்ளது. Hyderabad Shocker: காதல் விவகாரத்தில் 18 வயது சிறுவன் அடித்துக்கொலை; அந்தரங்க உறுப்பில் மிளகாய்பொடி தூவி சித்ரவதை.! 

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)