Haryana Earthquake: ஹரியானா மாநிலத்தில் நேற்று இரவில் மிதமான நிலநடுக்கம்; தேசிய நிலநடுக்க ஆய்வு மையம்.!
இந்தியாவின் வடமாநிலங்களில் சமீபகாலமாக ஏற்படும் நிலநடுக்கம் மக்களை அச்சத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
அக்டோபர் 31, புதுடெல்லி (New Delhi): துருக்கி-சிரியா எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலத்தை தொடர்ந்து, இந்தியா-பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தானை மையமாகக் கொண்டு கடுமையான நிலநடுக்கம் ஏற்படும் என ஏற்கனவே எச்சரிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், சமீப காலமாகவே இந்தியாவில் வட மாநிலங்களில் அவ்வப்போது சிறிய நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. நேற்று இரவு ஹரியானா மாநிலத்தில் உள்ள ஜகஜ்ஜர் (Jhajjar, Haryana) பகுதியில் ரிக்டர் அளவுகளில் 3.1 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்க ஆய்வியல் மையம் தெரிவித்துள்ளது. Ambassador of Israel to UN: சொந்த மக்களையே கொன்று குவித்த ஹமாஸ் பயங்கரவாதிகள் - ஐநா மன்றத்தில் இஸ்ரேல் தூதர் பகீர் தகவல்.!
An earthquake of Magnitude 3.1 on the Richter Scale hit Haryana's Jhajjar at 9:53 pm today: National Center for Seismology pic.twitter.com/6AJbOOrTUo
— ANI (@ANI) October 30, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 31, 2023 09:33 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

