Goods Train Derailed: சரக்கு இரயில் தடம்புரண்டு விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!
தண்டவாளங்களில் உரிய பராமரிப்பு பணிகள் மேற்கொண்டாலும், சில நேரங்களில் அவை இரயிலின் எடை தாங்காமல் அல்லது பிற காரணங்களால் தடம்புரள்வது தொடருகிறது.
பிப்ரவரி 23, விஜயவாடா (Andhra Pradesh News): ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள விஜயவாடா மாவட்டம், ராயனபாடு கிராமத்தில் சரக்கு இரயில் பயணம் செய்துகொண்டு இருந்தது. அச்சமயம் திடீரென சரக்கு இரயிலின் 4 பெட்டிகள் தடம்புரண்டு விபத்திற்குள்ளாகின. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக உயிர்சேதங்கள் ஏதும் இல்லை. பெட்டிகள் தடம்புரண்ட தகவல் அறிந்த இரயில்வே அதிகாரிகள், அவ்வழியே பயணிக்கும் பிற இரயில்களை நடுவழியில் நிறுத்தி பின் போக்குவரத்தை சீர்படுத்தி வழங்கி வருகின்றனர். இரயில் பெட்டிகளை மீட்டு, தண்டவாளத்தை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. Nurse add Glow Tape for Newborn: பிறந்த பச்சிளம் குழந்தையின் அழுகையை நிறுத்த, வாயில் டேப் ஒட்டிய செவிலியர்கள்; மனித உரிமை ஆணையம் கண்டனம்.!
#WATCH | Four wagons of a goods train derailed at Rayanapadu near Vijayawada, Andhra Pradesh says Mandrupkar Railway station Public Relations Officer. Details awaited. pic.twitter.com/BuMHWGlaAy
— ANI (@ANI) February 23, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 23, 2024 10:58 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

