Chemical Lab Leakage: வேதியியல் ஆய்வகத்தில் திடீர் வாயுக்கசிவு: 20 மாணவர்கள் உடல்நலக்குறைவால் பாதிப்பு.!
சற்றும் எதிர்பாராத நேரத்தில் வேதியல் ஆய்வகத்தில் இருந்து வாயுக்கசிவு ஏற்பட்டதை தொடர்ந்து, அங்கு இருந்த 20 மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஜனவரி 13, பாட்னா (Bihar News): பீகார் மாநிலத்தில் உள்ள முன்கேர் மாவட்ட தலைநகரில் நோட்ரே தாமே அகாடமி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் இருக்கும் வேதியியல் ஆய்வகத்தில் இருந்து வாயுக்கசிவு ஏற்பட்டதை தொடர்ந்து 20 மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். உடனடியாக அவர்கள் அவசர ஊர்தி உதவியுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன. வாயுக்கசிவுக்கான காரணம் குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. Galaxy 6 Smartwatch: பிபி, ஈசிஜியை கண்காணிக்கும் வசதியுடன் களமிறங்கிய சாம்சங் நிறுவனத்தின் கேலக்சி 6 ஸ்மார்ட்வாட்ச்.. விபரம் இதோ.!
Over 20 students fall unconscious in Bihar school as gas leaks from Chemistry labhttps://t.co/jEQR2VFkNN
— Kalinga TV (@Kalingatv) January 13, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 13, 2024 11:40 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

