Jharkhand Accident: திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவந்தபோது சோகம்: கார் மரத்தில் மோதி 5 பேர் பரிதாப பலி.!

தங்களது உறவினரின் திருமண நிகழ்ச்சிக்காக காரில் சென்றவர்கள், மீண்டும் வீட்டிற்கு வரும்போது பயங்கர விபத்து ஏற்பட்டது.

Jharkhand Accident: திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவந்தபோது சோகம்: கார் மரத்தில் மோதி 5 பேர் பரிதாப பலி.!
Visual from Hospital (Photo Credit: @ANI X)

நவம்பர் 18, ஜார்கண்ட் (Jharkhand News): ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள கிரடித் மாவட்டம், பஹ்மாரா பகுதியில் கார் ஒன்று மரத்தின் மீது மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில், காரில் பயணம் செய்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். திருமணத்திற்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு வரும்போது இந்த சோகம் நடந்ததாக தெரியவருகிறது. இந்த விஷயம் தொடர்பாக முபாஸில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் படுகாயமடைந்த சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. ICC World Cup Final 2023 Ceremony: உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் கிரிக்கெட் ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி.. வெளியான அட்டகாசமான தகவல்.. இதையெல்லாம் மிஸ் பண்ணிடாதீங்க.! 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Nov 18, 2023 10:18 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).