நவம்பர் 18, ஜார்கண்ட் (Jharkhand News): ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள கிரடித் மாவட்டம், பஹ்மாரா பகுதியில் கார் ஒன்று மரத்தின் மீது மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில், காரில் பயணம் செய்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். திருமணத்திற்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு வரும்போது இந்த சோகம் நடந்ததாக தெரியவருகிறது. இந்த விஷயம் தொடர்பாக முபாஸில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் படுகாயமடைந்த சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. ICC World Cup Final 2023 Ceremony: உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் கிரிக்கெட் ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி.. வெளியான அட்டகாசமான தகவல்.. இதையெல்லாம் மிஸ் பண்ணிடாதீங்க.! 

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)