Kartika Purnima: 5 ஆயிரம் மலர்களுடன் மணல் சிற்பம்; பூரி கடற்கரையில் மணல் சிற்பக்கலைஞர் அசத்தல்.!
மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், ஐந்தாயிரம் மலர்கள் கொண்டு ஒடிசாவில் உள்ள பூரி கடற்கரையில் கடவுள் ஜெகன்நாத்தின் உருவ சிற்பத்தை வடித்தார்.
நவம்பர் 27, பூரி (Odisha News): கார்த்திகை மாதம் தீபத்திருநாள் நேற்று தமிழகத்தில் வெகுவிமர்சையாக தீபம் ஏற்றி கொண்டாடப்பட்டது. வடமாநிலங்களில் கார்த்திகா பூர்ணிமா என்ற பெயரில் கார்த்திகை தீபத்திருநாள் அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், ஐந்தாயிரம் மலர்கள் கொண்டு ஒடிசாவில் உள்ள பூரி கடற்கரையில் கடவுள் ஜெகன்நாத்தின் உருவத்துடன் கொண்ட அழகிய சிற்பம் ஒன்றை வடிவமைத்து இருந்தார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. MDMK Celebrates Prabhakaran Birthday: விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய வைகோ.!
Happy #KartikaPurnima : On the auspicious occasion of #KartikPurnima. I have created SandArt of traditional boat and Mahaprabhu Jagannath with installation of 5000 flowers at Puri beach in Odisha. pic.twitter.com/VkiTR7N1mw
— Sudarsan Pattnaik (@sudarsansand) November 26, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Nov 27, 2023 09:12 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

