ஜூலை 17, மலப்புரம் (Kerala News): கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் சாலையோரம் மயங்கி கிடந்த மைனாவிற்கு வாலிபர் ஒருவர் சிபிஆர் சிகிச்சை (CPR Treatment) அளித்து காப்பாற்றியுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. மனிதருக்கு மனிதர் உதவி செய்யாத இந்த காலத்தில், ஜாகீர் என்பவர் சாலையில் மயங்கி கிடந்த மைனாவிற்கு சிபிஆர் சிகிச்சை அளித்து அந்த மைனாவை காப்பாற்றியுள்ள நெகிழ்ச்சி சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த மைனா புத்துயிர் பெற்று உற்சாகமாக பறந்து செல்லும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகின்றது.  6 People Arrest: சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை; 3 சிறுவர்கள் உட்பட 6 பேர் கைது..!

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)