ஏப்ரல் 03, கள்ளக்குறிச்சி (Kallakurichi): கள்ளக்குறிச்சி மாவட்டம், பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் இன்று மது போதையில் அமர்ந்திருந்த இளைஞரை, ஒருவர் தனது செல்போனை எடுத்து விட்டதாக மற்றொரு மது பிரியர் அவரை சரமாரியாக தாக்கியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து அந்த இருவரும் மதுபோதையில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட வீடியோ (Two drunken men beating each other), தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. BJP Annamalai Election Campaign In Coimbatore: கோவை வந்த பாஜக தலைவர் அண்ணாமலை.. வெள்ளக்கிணறு பகுதியில் கும்மி ஆடி அசத்தல்..!

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)