ஜூன் 6, ஹைதராபாத் (Telangana News): தெலுங்கானா மாநிலம், மேட்சல் மாவட்டத்திலுள்ள கீசரா கிராமத்தில் உள்ள மருந்துக் கடையில் பணிபுரிந்து வருபவர் முரளி. இவர் இன்று கடைக்கு வந்தவர்களுக்கு மருந்து கொடுத்துக் கொண்டிருந்தபோது, ​​திடீரென நெஞ்சுவலி வந்து சுருண்டு விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மெடிக்கலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நபர் திடீரென நெஞ்சுவலி வந்து மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Sunita Williams Blasts Off To Space: 3-வது முறையாக விண்வெளி பயணம்.. சுனிதா வில்லியம்ஸின் சாதனை..!

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)