Birds Dies by Freezing: நொடியில் மாறிய சீதோஷ்ணநிலை; உறைகுளிரில் இருந்து தப்பிக்க வழியின்றி பறவைகள் கொத்துக்கொத்தாக மரணம்.!
சீதோஷ்ணநிலை மாறியதால் மகிழ்ச்சியாக தங்களின் கூட்டத்துடன் விளையாடிக்கொண்டு மகிழ்ந்த பறவைகள் நொடியில் உறைந்து உயிரிழந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
பிப்ரவரி 21, சின்ஜியாங் (World News): சீனாவில் உள்ள சின்ஜியாங் மாகாணத்தில், நேற்று முன்தினம் திடீரென வெப்பநிலை இயல்பை விட கடுமையான குளிர்நிலைக்கு சென்றது. இதனால் அங்குள்ள மக்கள் பெரும் பரிதவிப்புக்கு உள்ளாகினர். அம்மாகாணத்தின் வெப்பநிலை என்பது -52 டிகிரி செல்ஸியஸ் நிலைக்கு சென்றதால், வெளிப்புறங்களில் இருந்த பறவைகள் உட்பட பிற உயிரினங்கள் கடுமையாக அவதிப்பட்டன. -52 டிகிரி உறைகுளிரில் பதிப்பட்ட நீர் பறவைகள், கொத்துக்கொத்தாக ஏரிகளில் இருந்து பறக்க முற்பட்டு உறைந்து உயிரிழந்து கிடைக்கும் அதிர்ச்சி காணொளிகள் வெளியாகியுள்ளன. Father Killed by Son: மது அருந்த பணம் கொடுக்காத தந்தை சுத்தியலால் அடித்துக்கொலை; மகனின் நெஞ்சை பதறவைக்கும் செயல்.!
Today in Xinjiang, China, some regions experienced a sudden temperature drop to -52℃ (-61.6℉), a sharp decrease of 45 degrees. This extreme cold caused a significant number of waterfowl to die off.pic.twitter.com/EFVIjc4JiP
— Volcaholic 🌋 (@volcaholic1) February 20, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 21, 2024 01:38 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

