Trending Video: 4 வயது இரட்டை குழந்தைகளுக்கு திருமணம்.. வினோத சம்பவம்.!
தாய்லாந்து நாட்டில் 4 வயதாகும் ஆண் - பெண் இரட்டைக்குழந்தைகளுக்கு பெற்றோர் திருமணம் செய்து வைத்த வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஜூலை 07, தாய்லாந்து (World News): தாய்லாந்தில் பெருவாரியாக பின்பற்றப்படும் புத்த மதத்தில் இரட்டைக் குழந்தைகள் பிறந்தால் அவர்களை சகோதரன் - சகோதரியாக பார்க்காமல் திருமணம் செய்து வைக்கும் வழக்கம் நடைமுறையில் இருக்கிறது. ஆண், பெண் என இரட்டை குழந்தைகளாக பிறப்பவர்கள் முன் ஜென்மத்தில் காதலர்களாக இருந்தார்கள் என்றும், அவர்களை திருமணம் செய்து வைக்காத பட்சத்தில் துரதிஷ்டம் சேரும் என்பதும் அங்குள்ள புத்த மதத்தின் நம்பிக்கை என்று கூறப்படுகிறது. இதனிடையே தற்போது தாய்லாந்தில் 4 வயதாகும் இரட்டை குழந்தைகளான ஆண் - பெண் குழந்தைகளுக்கு பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ள சம்பவம் நடந்துள்ளது.
குழந்தைகள் திருமணம் செய்த வீடியோ :
Four-year-old twins in Thailand were symbolically married in a lavish traditional ceremony to bring good luck and ward off misfortune, in accordance with long-held Thai Buddhists’ beliefs. pic.twitter.com/5NXvj28Nvt
— China Daily (@ChinaDaily) July 4, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 07, 2025 02:25 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

