மே 07, புனே (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, பிவாண்டி (Bhiwandi) பகுதியை சேர்ந்த சிறுவன், சத்ரபதி சிவாஜி மகாராஜா (Chhatrapati Shivaji Maharaj) குறித்து சமூக வலைத்தளத்தில் அவதூறு பரப்பும் வகையில் பதிவிட்டதாக தெரியவருகிறது. இதனைகவனித்த சிவாஜி மகாராஜாவின் ஆதரவாளர்கள், சிறுவனுக்கு எதிராக புனே காவல் (Pune Police) நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை ஏற்ற விசாரணை நடத்தி, சிறுவனை பிவாண்டி காவல் துறையினர் உதவியுடன் கைது செய்துள்ளனர். சிறுவனுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. Congo Flood Death: திடீரென பெய்த பேய் மழை; நிலச்சரிவு, வெள்ளத்தில் சிக்கி 200 பேர் பரிதாப பலி., 100 பேர் மாயம்.!

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)