டிசம்பர் 27, ஜலாவார் (Rajasthan News): கார் போன்ற வாகனங்களில் பயணம் செய்வோர், மிதமான வேகத்துடன், சீட் பெல்ட் அணிந்து பயணம் செய்ய வேண்டும் என்பது விதிமுறை. சில நேரம் ஆபத்தை உணராமல் அலட்சியமாகவும், ரீல்ஸ் போன்ற வீடியோவுக்காகவும் உயிர்களுடன் விளையாடுவது தொடர்கதையாகியுள்ளது. இந்நிலையில், இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜலாவார் பகுதியில், வாகன ஒட்டி ஒருவர் தனது மகனை ரீல்ஸ் வீடியோ (Reels Video) எடுப்பதற்காக காரின் பேன்ட் பகுதியில் அமரவைத்து பயணம் செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இந்த விஷயம் குறித்து காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. Student Stabbed To Death: பள்ளி மாணவர் 14 முறை கத்தியால் குத்திக் கொலை.. 10 பேர் அதிரடி கைது..!

மகனின் உயிருடன் விளையாடிய தந்தையின் அதிர்ச்சி செயல் தொடர்பான காட்சிகள்:

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)