Minor Girl Suicide: அனுதினமும் பாலியல் தொல்லை; 18 வயது சிறுமியின் விபரீத முடிவால் கண்ணீரில் பெற்றோர்.!

தினமும் பதின்ம வயதுடைய சிறுமியை குறிவைத்து பாலியல் ரீதியான தொல்லையை ஏற்படுத்திய இருவரால், இறுதியில் சிறுமி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சோகம் அரங்கேறி இருக்கிறது.

Minor Girl Suicide: அனுதினமும் பாலியல் தொல்லை; 18 வயது சிறுமியின் விபரீத முடிவால் கண்ணீரில் பெற்றோர்.!
Death Fire (Photo Credit: Pixabay)

மார்ச் 17, பாடெக்பூர் (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பாடெக்பூர் மாவட்டம், ஹுஸைங்கஞ்ச், அபிநயா லட்சுமண்பூர் கிராமத்தில் 18 வயதுடைய சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில், சிறுமியை கடந்த சில நாட்களாக அப்பகுதியை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தொடர்ந்து பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளனர். இதனால் மனமுடைந்துபோன சிறுமி, இன்று நேற்று அவரின் உடலில் மண்ணெணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளுக்கு அதிகாரிகள் வலைவீசி இருக்கின்றனர். Russia Election Cyber Attack: ரஷியா தேர்தலை சீர்குலைக்க சதி?.. 1.6 இலட்சம் சைபர் கிரைம் தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றசாட்டு.! 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 17, 2024 12:47 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).