மே 18, கவுசாம்பி(Uttarpradesh News): உத்திரபிரதேசம் கவுசாம்பியில் உள்ள நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்ற இளைஞர்களின் பையில் இருந்து 500 ரூபாய் நோட்டுகள் சாலையில் விழுந்தன. இதனை அவ்வழியே சென்ற பொதுமக்கள் பார்த்த நிலையில், பணத்தை போட்டி போட்டுக்கொண்டு அள்ளியுள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியானதை தொடர்ந்து, காவல்துறையினரின் விசாரணையில் அது தொழிலதிபரிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சாலையில் பணம் சிதறிக்கிடந்த நிலையில் அதனை பலரும் சேகரித்த வீடியோ :

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)