நவம்பர் 02, பெங்களூர் (Bangalore): கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர், புலிகேசி நகர் பகுதியில் கடந்த அக்.18ம் தேதி நள்ளிரவு 12:30 மணியளவில் கார் டீலர் அஸ்கர் என்பவர், அம்ரீன் என்ற வாடிக்கையாளரால் கார் ஏற்றி கொலை செய்ய முயற்சிக்கப்பட்டார். படுகாயத்துடன் மீட்கப்பட்ட அஸ்கர், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த அக்.18 அன்று அவர் தப்பிக்க சாலையில் அங்கும்-இங்கும் ஓடி, பின் காரின் சக்கரத்தில் சிக்கிய பதைபதைப்பு வீடியோ காட்சிகள் கேமிராவில் பதிவாகி தற்போது வெளியாகியுள்ளன. விசாரணையில், கார் டீலர் அஸ்கரிடம் ரூ.4 இலட்சம் பணம் கொடுக்காமலே அம்ரீன் காரை எடுத்து சென்று, இருவருக்கும் பிரச்சனை நடந்தது அம்பலமானது. இந்த பதைபதைப்பு சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. Arvind Kejriwal not Appear to ED: அமலாக்கத்துறை அலுவலகத்தில் டெல்லி முதல்வர் ஆஜராக மறுப்பு - ம.பி-யில் தேர்தல் பிரச்சாரம் தீவிரம்.! 

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)