NIA Announce Reward Rs.5 Lakhs: பாஜக பிரமுகர் கொலை வழக்கில் என்.ஐ.ஏ அதிரடி.. குற்றவாளிகள் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.10 இலட்சம்.!
பாஜக பிரமுகர் கொலை வழக்கில் தேடப்படும் 2 குற்றவாளிகள் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.10 இலட்சம் பரிசு வழங்கப்படும் என என்.ஐ.ஏ அறிவித்துள்ளது.
ஜனவரி 20, பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்லாரியை (Bellare, Karnataka) சேர்ந்த பாஜக பிரமுகர் பிரவீன் நேட்டாரு (Praveen Nettaru, BJP Party) கடந்த ஜூலை 26, 2022ல் படுகொலை செய்யப்பட்டார். இந்த விஷயம் தொடர்பான விசாரணையில் இறங்கிய தேசிய புலனாய்வு முகமை (National Investigation Agency-NIA) அதிகாரிகள், கன்னடா மாவட்டத்தை (Kannada District) சேர்ந்த பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (Popular Front of India-PTI) அமைப்பை சேர்ந்த முகம்மத் ஷெரீப் (வயது 53), மசூத் கா (வயது 40) ஆகியோரை குற்றவாளியாக அறிவித்தது. அவர்களை அதிகாரிகள் தேடி வரும் நிலையில், இருவர் குறித்த தகவலை தெரிவிப்போருக்கு ரூ.5 இலட்சம் பரிசு (Reward Rs.5 Lakhs INR) வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. மேலும், தகவல் தெரிவிப்போரின் தனிப்பட்ட விபரங்கள் பாதுகாக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. Ukraine President Jelansky Speech: ரஷிய அதிபர் புதின் இறந்துவிட்டாரா? – உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பரபரப்பு பேச்சு.!
National Investigation Agency (NIA) has declared a reward of Rs 5 lakh each against two Popular Front of India (PFI) members- Kodaje Mohammed Sherif, 53, and Masud KA, 40, both residents of Kannada district in Karnataka. pic.twitter.com/PnGeyF5IDt
— ANI (@ANI) January 20, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 20, 2023 10:52 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

