Chlorine Cylinder Leakage: திடீரென கசிந்த குளோரின் வாயு; பாதுகாப்பாக அகற்றும் பணியில் களமிறங்கிய அதிகாரிகள்.!
குடியிருப்பு பகுதிக்கு அருகில் இருந்த கைவிடப்பட்ட குளோரின் சிலிண்டரில் இருந்து வாயு கசிய தொடங்கியதால், அதனை பாதுகாப்பாக அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
ஜனவரி 09, டெஹ்ராடூன் (Uttarakhand News): உத்திரகாண்ட் மாநிலத்தில் உள்ள டெஹ்ராடூன் மாவட்டம், ஜஹஞ்சரா, பிரேம் நகர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் குளோரின் சிலிண்டரில் இருந்து திடீர் வாயுக்கசிவு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த உள்ளூர் மக்கள், உடனடியாக காவல் துறையினர் மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப்படை அதிகாரிகள், தீயணைப்புத்துறையினர் சேர்ந்து குளோரின் சிலிண்டரை பாதுகாப்பாக அகற்றி, அதனை செயலிழக்க தேவையான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். இதனால் மக்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? என்ற விபரம் தெரிவிக்கப்படவில்லை. Car Truck Accident: லாரியின் மீது கார் மோதி பயங்கர விபத்து; 2 காவலர்கள் பரிதாப பலி.! டெல்லியில் அதிர்ச்சி சம்பவம்.!
#WATCH | Uttarakhand: On receiving information about people facing difficulty in breathing due to leakage in the chlorine cylinder kept in the empty plot in the Jhanjra area of Prem Nagar police station in Dehradun, Police, NDRF, SDRF and Fire team reached the spot and are… pic.twitter.com/Xq7n71Ot3n
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) January 9, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 09, 2024 10:29 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

