ஜூலை 04, மும்பை (Mumbai): ஐசிசி ஆண்கள் டி20 உலகக்கோப்பை (ICC T20 2024 World Cup Champions) போட்டியில் வெற்றியடைந்துள்ள இந்திய கிரிக்கெட் அணி, இன்று காலை 7 மணியளவில் டெல்லி வந்தது. டெல்லி வந்த ரோஹித் சர்மா (Rohit Sharma) தலைமையிலான இந்திய அணிக்கு கிரிக்கெட் ரசிகர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடியை, அவரின் இல்லத்தில் நேரில் சந்தித்து பாராட்டு பெரும் இந்திய கிரிக்கெட் அணி, மும்பைக்கு கோப்பையுடன் வந்து வான்கடே மைதானத்தில் காட்சிப்படுத்தும் அணியினர், சாலை வழிப்பயணத்திலும் ஈடுபடுகின்றனர். இதனால் மும்பை மாநகரில் வான்கடே மைதானம் உட்பட பல இடங்களில் மாலை 3 மணிமுதல் இரவு 9 மணிவரை நகரின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான கோரிக்கையை முன்வைத்துள்ள மும்பை மாநகர காவல்துறை, சம்பந்தப்பட்ட பகுதிகளில் சாலையோரங்களில் வாகனங்கள் எங்கும் நிறுத்தப்படக்கூடாது. அதிகாரிகள் இதுகுறித்த ஆய்வை செய்து சாலை பேரணியை சிரமமின்றி நடந்த உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. Samsung Galaxy Book 4 Ultra: ஏஐ தொழில்நுட்பத்துடன் களமிறங்கிய சாம்சங் கேலக்சி புக் 4 அல்ட்ரா லேப்டாப்; அசரவைக்கும் சிறப்பம்சங்கள், விலை விபரம் இதோ.! 

மும்பை காவல்துறையின் வேண்டுகோள்:

எந்த வழியில் பயணிக்கலாம்.. விபரம் இதோ?

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)