Tigers Dead Emerald Dam: உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட 2 புலிகள்; தீவிர விசாரணையில் வனத்துறை.!
நீலகிரியில் உள்ள எமரால்டு அணைப்பகுதியில் 2 சிறுத்தைகள் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளன. வனத்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
செப்டம்பர் 11, நீலகிரி (Nilgiris News): நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகள், வனத்துறையின் தீவிர கட்டுப்பாட்டில் இருக்கின்றன. அங்குள்ள வானங்களையும், வனவிலங்குகளையும் பாதுகாக்க வனத்துறை பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அவ்வப்போது வனவிலங்குகள் இறப்பும் நிகழும். தற்போது நீலகிரியில் உள்ள எமரால்டு அணைப்பகுதியில் 2 சிறுத்தைகள் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளன. அவற்றின் சடலம் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ள நிலையில், உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனையில் புலிகளின் இறப்புக்கான காரணம் தெரியவரும் என அதிகாரிகள் கூறுகின்றனர். Lift Collapse Accident: கட்டுமான பணியின்போது சோகம்; அதிகாலை வேலைமுடிந்து திரும்பிய தொழிலாளர்கள் 7 பேர் பரிதாப பலி.!
#WATCH | Tamil Nadu: Two tigresses found dead under suspicious circumstances near the Emerald Dam area of Nilgiris district. (10.09) pic.twitter.com/lL6tqkqsah
— ANI (@ANI) September 11, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 11, 2023 10:27 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

