மே 31, இஸ்லாமாபாத் (World News): பக்ரீத் பண்டிகை, உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். இந்த நாளில் தங்கள் வீட்டிகளில் ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை இறைவனின் பெயரால் பலியிட்டு மற்றவர்களுக்கு பகிர்வர். இந்நிலையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பாகிஸ்தானில் ஆடுகளை திருடிச் செல்லும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் பட்ட பகலில் காரில் திருடர்கள் வந்து, ஆடு உரிமையாளரை துப்பாக்கி முனையில் மிரட்டி, அலேக்காக ஆட்டுக்குட்டியை காரில் கடத்தி செல்கிறார். தற்போது இந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி இணையம் முழுதும் வைரலாகி வருகிறது. Monsoon Forecast 2024: தென்மேற்கு பருவமழை துவக்கம்.. அறிக்கை வெளியிட்ட புவி அறிவியல் அமைச்சகம்..!

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)