Boy Killed In Bus Collision: பேருந்து மோதி சிறுவன் பலி.. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி..!

தெலுங்கானாவில் பேருந்து மோதி சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Boy Killed In Bus Collision: பேருந்து மோதி சிறுவன் பலி.. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி..!
Boy Killed In Bus Collision (Photo Credit: @ChotaNewsTelugu X)

செப்டம்பர் 24, ஐதராபாத் (Telangana News): தெலுங்கானா மாநிலம், போரபண்டா (Borabanda) காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பேருந்து மோதி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். தனியார் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வரும் சிறுவன் சிவசரண் (வயது 11) பள்ளி முடிந்து சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​எதிரே வந்த பள்ளி பேருந்து சைக்கிள் மீது மோதியது. இதில், சிறுவன் சாலையில் விழுந்து பேருந்து (School Bus) சக்கரங்களுக்கு அடியில் சிக்கி, அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் நேற்று (செப்டம்பர் 23) மாலை நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து, காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Sexual Assault Case: 2 சிறுமிகளை சீரழித்த இளைஞர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை; இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.!

சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள்:

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 24, 2024 11:59 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).