Pakistan Flag: திருட்டுத்தனமாக ஏற்றப்பட்ட பாகிஸ்தான் கொடி.. குடியிருப்பு பகுதியில் நடந்த சம்பவம்.. அதிகாரிகள் விசாரணை.!

மதுபானி நகரில் உள்ள வீட்டில் பாகிஸ்தான் நாட்டு கொடி பறக்க விடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாடே ஒற்றுமையாக குடியரசு தினத்தை சிறப்பிக்க, பாகிஸ்தான் கொடி பறக்கவிடப்பட்ட சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி..

Pakistan Flag: திருட்டுத்தனமாக ஏற்றப்பட்ட பாகிஸ்தான் கொடி.. குடியிருப்பு பகுதியில் நடந்த சம்பவம்.. அதிகாரிகள் விசாரணை.!
Bihar Pakistan Flag on House Issue (Photo Credit: ANI)

ஜனவரி 26: இந்தியா தனது 74வது குடியரசு தின (Republic Day) விழாவை இன்று வெகு விமர்சையாக சிறப்பித்து இருக்கிறது. ஆசிய கண்டத்தில் (Asian Countries) மிகப்பெரிய தவிர்க்க இயலாத சக்திகளில் ஒன்றாக உருப்பெற்றுள்ள இந்திய (India) திருநாட்டிற்கு, நேற்று முதலாகவே குடியரசு தின வாழ்த்துக்கள் உலகெங்கும் உள்ள நட்பு நாடுகளிடம் இருந்து பெறப்பட்டது. பல சாதனைகள் புரிந்து வரும் இந்தியாவில், சில வேதனை நிகழ்வுகளும் நடக்கத்தான் செய்கிறது. பீகார் (Bihar) மாநிலத்தில் உள்ள மதுபானி, சிபாஹி பகுதியில் உள்ள வீட்டில் பாகிஸ்தான் நாட்டின் கொடி (Pakistan Flag) பறக்க விடப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், சம்பந்தப்பட்ட வீட்டிற்கு சென்று பாக். கொடியை அகற்றினர். இதுகுறித்த விசாரணை நடந்து வருகிறது. Cook With Comali Season 4: மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி சீசன் 4 தொடக்கம் – கொண்டாட்டத்தில் பார்வையாளர்கள்.! 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 26, 2023 08:24 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).