மார்ச் 23, சூரத் (Gujarath News): கடந்த 2019ம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் (Karnataka) நடைபெற்ற தேர்தல் பிரச்சார (Election Campaign) கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் (Congress) கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி (Rahul Gandhi), பிரதமர் நரேந்திர (Narendra Modi) மோடியை அவமதிக்கும் வகையில் பேசினார். இதுகுறித்த வழக்கு விசாரணை குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் (Surat Court) நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று ராகுல்காந்தியை குற்றவாளியாக அறிவித்த நீதிபதிகள், 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டனர். பின்னர், அவருக்கு அதே நீதிமன்றத்தில் 30 நாட்களுக்கான முன் ஜாமீனும் பெறப்பட்டன. ராகுல் காந்தி மீதான தீர்ப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியினர் இந்தியா முழுவதும் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். Kanchipuram Fire Accident: மறுஉத்தரவு வரும் வரையில் காஞ்சிபுரத்தில் பட்டாசு ஆலை செயல்பாடுகளை நிறுத்த உத்தரவு – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)