Stone Pelting on Moving Train: விரைவு இரயில் மீது கல்வீசி தாக்குதல்; பயணி காயம்.. பீகாரில் பகீர் சம்பவம்.!
இருதரப்பு மோதல்களில் இயங்கும் வாகனங்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்படும் சம்பவம் வன்முறை காலங்களில் நடந்து வந்த நிலையில், தற்போது அவை சகஜமான ஒன்றாக மாறி வருகிறது.
ஆகஸ்ட் 05, பாட்னா (Bihar News): பீகார் மாநிலத்தில் உள்ள பாகல்பூர் - ஜெயநகர் (Bhagalpur Jayanagar Express Train), நேற்று தபங்கா - காகர்காட்டி பகுதி இடையே சென்றுகொண்டு இருந்தது. அச்சமயம் இரயில்வே தடுப்பு கம்பிகளின் மீது அமர்ந்து இருந்த நபரொருவர், திடீரென கல்வீசி தாக்குதல் நடத்தி இருக்கிறார். இரயில் மீது கல்வீசி நடத்தப்பட்ட தாக்குதலில், இரயிலில் பயணம் செய்த ஒருவரின் மூக்கு பகுதி உடைந்து இரத்தம் கொட்டியது. பாதிக்கப்பட்ட பயணிக்கு எதிர்திசையில் அமர்ந்திருந்த நபர், எதற்ச்சையாக வீடியோ எடுத்தபோது இந்த சம்பவம் கேமிராவில் பதிவாகி இருக்கிறது. தற்போது இந்த வீடியோ வைரலாகியுள்ள நிலையில், குற்றச்செயலில் ஈடுபட்ட நபரை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கையும் எழுந்துள்ளது. Temple Wall Collapsed: கோவிலின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 9 குழந்தைகள் பரிதாப பலி; நெஞ்சை உலுக்கும் சோகம்.!
भागलपुर जयनगर इंटरसिटी एक्स. पर दरभंगा से काकरघाटी के बीच पथराव किया गया, जिस पर @spjdivn महोदय द्वारा त्वरित कार्यवाही करते हुए पत्थरबाज की गिरफ्तारी की गई। रेल प्रशासन से आग्रह है कि दोषी के खिलाफ कठोरतम कार्यवाही की जाय ताकि ऐसी घटना की पुनरावृत्ति न हो।@ECRlyHJP @GM_ECRly pic.twitter.com/1ODdRkUK9n
— Supaul Voice | सुपौल वॉइस (@SupaulVoice) August 3, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 05, 2024 10:16 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

