மே 11, மஹாராஷ்டிரா (Maharashtra News): இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் போர் காரணமாக இருநாடுகளின் எல்லை பகுதிகளிலும் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிராவை சேர்ந்த மனோஜ் பாட்டீல் என்ற ராணுவ வீரருக்கு கடந்த மாதம் 5-ஆம் தேதி திருமணம் நடைபெற்ற நிலையில், திருமண விடுப்பில் இருந்த ஜவானை எல்லைக்கு திரும்புமாறு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் பெயரில் ராணுவ வீரரை அவரது மனைவி யாமினி கண்ணீர் மல்க வழி அனுப்பி வைத்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. Meenakshi Sundareswarar Thirukalyanam 2025: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல கொண்டாட்டம்..!
ராணுவ வீரரை கண்ணீர் மல்க எல்லைக்கு அனுப்பிய மனைவி :
పెళ్లయిన మూడు రోజులకే బోర్డర్కు తిరిగి రావాలని జవాన్కు పిలుపు
మహారాష్ట్రకు చెందిన జవాన్ మనోజ్ పాటిల్కు ఈనెల 5న వివాహం జరిగింది
వివాహ సెలవుల మీద ఉన్న జవాన్ మనోజ్ పాటిల్కు.. భారత్ - పాక్ మధ్య ఉద్రిక్తత పరిస్థితుల దృష్ట్యా బోర్డర్కు తిరిగి రావాలని పిలుపొచ్చింది
మనోజ్ భార్య… pic.twitter.com/v7CABLtWDJ
— Telugu Scribe (@TeluguScribe) May 10, 2025
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)