மார்ச் 13, நாடாளுமன்றம் (Parliament): பாராளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், எதிர்க்கட்சி-ஆளுங்கட்சி இடையே கடும் வாக்குவாதம் நடந்து வருகிறது. இலண்டனில் (London) இருக்கும் ராகுல்காந்தி (Rahul Gandhi) நாடாளுமன்றத்தில் பேச அனுமதி மறுக்கப்படுவதாக குற்றச்சாட்டை முன்வைக்கிறார். இது நாடாளுமன்றத்தை அவமதிக்கும் செயல், நாடாளுமன்ற சபாநாயகர் (Speaker) ராகுல் காந்தியின் வாதத்திற்கு எதிரான நடவடிக்கையை எடுக்க வேண்டும். நமது ஜனநாயக மான்பை அவர் அவமதித்த காரணத்திற்காக, ராகுல் காந்தியின் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும்" என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் (Union Minister Giriraj Singh) தெரிவித்துள்ளார். Women Boils Boy Friend: கள்ளக்காதல் பழக்கத்தை கைவிட்டவரை கொதிக்கும் எண்ணெய் ஊற்றி கொலை செய்ய முயற்சித்த இளம்பெண்.. ஈரோட்டில் அதிர்ச்சி.!

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)