Sea Horse Seized: உலர்ந்த நிலையில் 5 கிலோ கடல் குதிரைகள் வனப்பகுதி வழியாக கடத்தல்.. தட்டிதூக்கிய அதிகாரிகள்.!

சட்டவிரோதமாக கடல் குதிரைகளை பிடித்து உலர்ந்த நிலையில் வைத்து கடத்தலில் ஈடுபட்டவர் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். வனப்பகுதி வழியாக கடத்தலில் ஈடுபட்ட கும்பலில், முக்கியஸ்தராக ஒருவர் சிக்கிக்கொண்டது.

Sea Horse Seized: உலர்ந்த நிலையில் 5 கிலோ கடல் குதிரைகள் வனப்பகுதி வழியாக கடத்தல்.. தட்டிதூக்கிய அதிகாரிகள்.!
Sea Horse (Photo Credit: ANI)

ஜனவரி 25: மேற்கு வங்கம் மாநிலத்தில் சிலிகுரி (Siliguri), குரஸோங் (Kurseong Forest) வனப்பகுதி, கோஷ்புகுர் (Ghoshpukur Range) எல்லைக்குட்பட்ட பகுதியில் கடல் குதிரைகள் கடத்தல் (Smuggling Of Sea Horse) நடைபெறுவதாக வனத்துறையினருக்கு தகவல் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, கண்காணிப்பை தீவிரப்படுத்திய அதிகாரிகள், சந்தேகத்திற்கு இடமான வகையில் நடக்கும் செயல்பாடுகளை கண்காணித்து வந்தனர். இந்த நிலையில், கடல் குதிரைகளை பிடித்து காயவைத்து கடத்தலில் ஈடுபட்ட பைஸ் அஹ்மீத் (Faiz Ahmed ) என்பவரை அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் இருந்து 5 கிலோ அளவிலான உலர்ந்த கடல் குதிரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. Microsoft Services Troubled India: முடங்கியது மைக்ரோசாப்டின் MS Teams, Outlook Mail & Microsoft 365.. பயனர்கள் கடும் அவதி.!

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 25, 2023 02:10 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).