ஜனவரி 25: மேற்கு வங்கம் மாநிலத்தில் சிலிகுரி (Siliguri), குரஸோங் (Kurseong Forest) வனப்பகுதி, கோஷ்புகுர் (Ghoshpukur Range) எல்லைக்குட்பட்ட பகுதியில் கடல் குதிரைகள் கடத்தல் (Smuggling Of Sea Horse) நடைபெறுவதாக வனத்துறையினருக்கு தகவல் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, கண்காணிப்பை தீவிரப்படுத்திய அதிகாரிகள், சந்தேகத்திற்கு இடமான வகையில் நடக்கும் செயல்பாடுகளை கண்காணித்து வந்தனர். இந்த நிலையில், கடல் குதிரைகளை பிடித்து காயவைத்து கடத்தலில் ஈடுபட்ட பைஸ் அஹ்மீத் (Faiz Ahmed ) என்பவரை அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் இருந்து 5 கிலோ அளவிலான உலர்ந்த கடல் குதிரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. Microsoft Services Troubled India: முடங்கியது மைக்ரோசாப்டின் MS Teams, Outlook Mail & Microsoft 365.. பயனர்கள் கடும் அவதி.!

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)