நவம்பர் 15, மதுரை (Sports News): 50 ஓவர்கள் கொண்ட 13வது ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் 2023 சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிக்கொள்ளும் அரையிறுதி சுற்றில் வெற்றிபெறும் அணி இறுதிப்போட்டிக்கு நேரடியாக செல்லும் என்பதால், இந்தியா வெற்றிபெற வேண்டி மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கம் சார்பில், நேற்று கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. போட்டி இன்று மதியம் 2 மணியளவில், மும்பை வான்கடே மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. Tirupattur Shocker: 16 வயது சிறுமிக்காக இளைஞர்கள் மோதல்; காதலன் ஐவர் கும்பலால் அடித்தே கொலை.. நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.! விபரம் உள்ளே.! 

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)