Job Alert: மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்; இளைஞர்களே தவறவிடாதீங்க.!

சென்னை நந்தனம் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நாளை நடைபெறுகிறது. இந்த வேலைவாய்ப்பு முகாம் வாயிலாக, சென்னையைச் சேர்ந்த இளைஞர்கள், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் செயல்படும் நிறுவனங்களில் வேலைக்கு பணியமர்த்தப்படுகின்றனர்.

Job Alert: மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்; இளைஞர்களே தவறவிடாதீங்க.!
Private Job Alert (Photo Credit: @TNDIPR X)

மார்ச் 21, நந்தனம் (Chennai News): தமிழ்நாடு அரசின் சார்பில் ஒவ்வொரு வாரமும், மாவட்ட அளவில் வேலை வாய்ப்பு முகாம்கள் சுழற்சி முறையில் மாவட்ட தலைநகர்களில் முன்னெடுக்கப்படுகிறது. அதன்படி, (29 மார்ச் 2025) சென்னை நந்தனம் அரசு கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் பலநூற்றுக்கணக்கான நிறுவனங்கள், ஆயிரக்கணக்கான இளைஞருக்கு நேர்காணலுக்கு பின்னர் நேரடி வேலைவாய்ப்புகளை வழங்குகிறது. அதேபோல், அன்றைய நாளில் கரூர் தான்தோன்றிமலை அரசு கல்லூரி, கடலூர் மாவட்டம் பெண்ணாடம் லோட்டஸ் இன்டர்நேஷ்னல் பள்ளி, திருப்பூர் பல்லடம் புரட்சித்தலைவி அம்மா அரசு கலை கல்லூரி, தஞ்சாவூர் வல்லம் பெரியார் மணியம்மை கல்லூரி, மயிலாடுதுறை சீர்காழி விவேகானந்தா மகளிர் கலை கல்லூரிகளிலும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. வானிலை: நாளை 10 மாவட்டங்களில் கனமழை.. வானிலை மையம் எச்சரிக்கை..!

சென்னை தனியார் வேலைவாய்ப்பு முகாம்:

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 21, 2025 05:55 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).