மார்ச் 08, சென்னை (Trending News): திருமணம் என்பது ஒவ்வொரு மனிதரின் வாழ்க்கையிலும் மறக்க இயலாத ஒன்று. குழந்தையாக பிறந்து, பருவ வயதை எட்டியபின், பல பொறுப்புகளுடன் மனிதன் எதிர்கால வாழ்க்கையில் நீண்ட பயணத்திற்கான துணையை தேர்வு செய்யும் மகிழ்ச்சியில் இருக்கும் தம்பதிகள், பல கனவுடன் திருமண மேடையில் இருப்பார்கள். சிலருக்கு அவர்களின் வாழ்க்கைக்கு உறுதுணையாக இருந்த பெற்றோர், காலசக்கரத்தில் இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட நிலையும் இருக்கும். அவ்வாறாக ஒரு தந்தை மகளுக்கு அளித்த வாக்குறுதியின் பேரில், வண்ணத்துப்பூசியாக வருகை தந்ததாக குறிப்பிடப்படும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. மணமகளும் தனது நினைவுகளை எண்ணி கண்கலங்கிப்போனார். இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது? என்ற விபரம் குறித்து விசாரிக்கப்படுகிறது. இரயில் பயணத்தில் அதிர்ச்சி.. பெண்ணை 30 நிமிடம் ஆபாசமாக வீடியோ எடுத்த ஆசாமி.. அடித்து நொறுக்கிய கல்லூரி மாணவி.! 

மகளின் திருமண நிகழ்ச்சிக்கு வண்ணத்துப்பூச்சியாய் வந்து ஆசிர்வதித்த தந்தை:

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)