நவம்பர் 02, வங்காளதேசம் (Bangladesh): சர்வதேச அளவில் நடப்பு ஆண்டு முழுவதும் அதிபயங்கர நிலநடுக்கம் (Earthquakes) ஏற்பட்டு பெரும் உயிர் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. துருக்கி, இந்தோனேஷியா, ஆப்கானிஸ்தான், நேபாளம் நாடுகளில் நிலநடுக்கத்தால் மக்கள் கடும் சோகத்தை எதிர்கொண்டனர். துருக்கியபோல சக்திவாய்ந்த நிலநடுக்கம் இந்தியா - பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் நாடுகளை மையமாக கொண்டு ஏற்படும் என நிலவியல் ஆய்வாளரும் எச்சரித்து இருக்கிறார். அதனை உறுதிசெய்யும் பொருட்டு நிலநடுக்கங்களும் தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில், இன்று காலை 09:05 மணியளவில், வங்காளதேசத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.6 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. சில இடங்களில் லேசாக கட்டிடங்கள் குழுங்கியதால், மக்கள் வீதிக்கு வந்தனர். மேற்படி உயிரிழப்பு தொடர்பான விபரங்கள் இல்லை. அவை சேகரிக்கப்படுகின்றன. Chennai Shocker: கல்லூரி மாணவியான காதலியை கழுத்தை நெரித்து கொன்ற காதலன்: அறை எண் 201ல் நடந்தது என்ன?.. வாட்ஸப்பில் ஸ்டேட்டஸ்.. பதறவைக்கும் சம்பவம்.! 

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)