2 Planes Collide: நடுவானில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விமானங்கள்; 5 பேர் பரிதாப பலி..!
சாலைகளில் தறிகெட்டு இயங்கும் வாகனங்களால் விபத்துகள் ஏற்படும் நிலையில், வானிலும் விமானங்கள் மோதிக்கொண்டு விபத்தை சந்திப்பது அலட்சியமா? தொழில்நுட்ப கோளாறா? என்ற கேள்வியை எழுப்புகிறது.
செப்டம்பர் 26, மெக்சிகோ (Socially): மெக்சிகோவில் உள்ள வடக்கு பகுதியில் இருக்கும் டுரங்கோ நகரில், இன்று சிறிய ரக இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டு விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த பச்சிளம் குழந்தை உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் சுற்றுலாப்பயணிகளா? உள்ளூர் மக்களா? என விசாரிக்கப்பட்டு வருகிறது. Life Saved by RPF Officers: ஓடும் இரயிலில் ஏற முயற்சித்து மரணத்தில் இருந்து தப்பிவந்த பயணி: உயிர்காத்த இரயில்வே பாதுகாப்புப்படை.!
Five dead, including one child, after 2 private planes collide in northern #Mexico.#LaGalancita #Durango #MEXICO #crashed #crash #planecrash pic.twitter.com/SvyWZ2Yobz
— Siraj Noorani (@sirajnoorani) September 26, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 26, 2023 06:58 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

