Virugambakkam Husband Arrested by Wife's Complaint (Photo Credit: @YouTube)

ஏப்ரல் 17, விருகம்பாக்கம் (Chennai News): சென்னையில் உள்ள விருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் அருண் அழகம்பெருமாள். இவர் இளம்பெண்ணை காதலித்து வந்த நிலையில், பெண் பெற்றோரை எதிர்த்து அருணை கரம்பிடித்தார். இதனிடையே, காதல் மனைவியிடம் இருந்து சமீபகாலமாக விலகி இருந்த அருண், மனைவிக்கு தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்ய முற்பட்டுள்ளார். நல்லா இழுடா குழந்தை.. டாக்டர் செய்யிற காரியமா இது? பகீர் காட்சிகள் வைரல்.! 

இளைஞர் அதிரடி கைது:

மேலும், இதுகுறித்து கேள்வி எழுப்பியபோது, காதல் மனைவியை ஜாதியைச்சொல்லி அவதூறுக பேசி திட்டி இருக்கிறார். இரண்டாவது திருமணத்துக்கான ஏற்பாடுகளும் நடந்துள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட பெண்மணி விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல்துறையினர், அருணின் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.