ஆகஸ்ட் 14, விகாராபாத் (Telangana News): தெலுங்கானா மாநிலம், விகாராபாத் (Vikarabad) மாவட்டத்தில் உள்ள தரூர் மண்டலம் டிகே தாண்டாவில் நேற்று (ஆகஸ்ட் 13) விவசாயிகள் ஆடு (Goat) மேய்த்து கொண்டிருந்தனர். இந்நிலையில், அங்கு வந்த காட்டுப்பன்றிகள் ஆடுகளை விரட்டியதால், ஆடுகள் சிதறியடித்து ஓடத்தொடங்கின. அப்போது, பழைய ரயில்வே கேட் அருகே உள்ள மதநாதபூர் மைசம்மா பாலத்தில் அருகே இருவேறு ரயில் தண்டவாளத்தில்  வந்த 2 ரயில்கள் மீது சுமார் 50 ஆடுகள் மோதி பரிதாபமாக உயிரிழந்தன.  College Student Dies By Suicide: மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவர் தற்கொலை.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)