மார்ச் 10, தமோஹ் (Madhya Pradesh News): மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள தாமோஹ் (Damoh, Madhya Pradesh), ராணீஹ் (Raneh) பகுதியை சேர்ந்த சிறுமி 4 பேர் கும்பலால் கூட்டாக (Gang Raped) பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் 4 குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட நிலையில், முக்கிய குற்றவாளியான கௌஷல் கிஷோர் சவுபெய், அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியிருந்தது விசாரணையில் அம்பலமானது. இதனால் அவரின் இல்லம் இன்று ஜேசிபி இயந்திரம் கொண்டு இடித்து அகற்றப்பட்டது. Pune Chain Snatching: மூதாட்டியின் செயினை பறிக்க முயற்சித்த இளைஞர்.. கைப்பையை வைத்து சம்பவம் செய்த பேத்தி.!

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)