நவம்பர் 01, புதுடெல்லி (Sports News): ஆசிய விளையாட்டுப்போட்டியில் வெற்றியடைந்த வீரர்களை பிரதமர் மோடி சந்தித்து வரும் நிகழ்வு டெல்லியில் நடைபெறுகிறது. சமீபத்தில், அவர் பாரா ஈட்டி எறிதல் வீரர் சுமித்தை சந்தித்து பேசியிருந்தார். இதுகுறித்து சுமித் பேசுகையில், "சமீபத்தில் நான் ஆசிய விளையாட்டுகளில் தங்கப்பதக்கம் வென்றேன், உலக சாதனை படைத்தேன். நான் பெருமையாக உணர்கிறேன். நமது பிரதமர் மோடி விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பது எனக்கு பிடித்துள்ளது. அவரின் ஊக்குவிப்பு, எதிர்கால இளம் தலைமுறையினருக்கு உந்துகோலாக அமையும்" என கூறினார். சீனாவில் நடைபெற்ற பாரா ஆசிய விளையாட்டுப்போட்டிகளில், ஈட்டி எறிதல் பிரிவில் 25 வயதுடைய இந்திய விளையாட்டு வீரர் சுமித் அன்டில் F64 பிரிவில், 73.29 மீட்டர் ஈட்டியை எரிந்து உலக சாதனை படைத்தது தங்கப்பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. Improve Bone Strength: எலும்புகளின் உறுதிக்கு தினமும் நாம் சாப்பிடவேண்டியவை என்ன?.. அசத்தல் டிப்ஸ் இதோ.! 

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)