மார்ச் 03, ஒக்லஹாமா (World News): அமெரிக்காவில் உள்ள ஒக்லஹாமா மாகாணம், டீர் கிரீக் உயர்நிலைப்பள்ளியில் பயின்று வரும் மாணவர்கள், கடந்த பிப்ரவரி மாதம் 29ம் தேதி ஏழை-எளிய மக்களுக்கு உதவி செய்யும்பொருட்டு, அவர்களுக்கான நிதியை திரட்டும் செயலில் ஈடுபட்டு இருந்தனர். அச்சமயம் கும்பல் ஒன்று அவர்களின் கால்களை நாக்கால் நாக்கினால் பணம் தருவதாக கூறியதாக தெரியவருகிறது. இதனையடுத்து, சில மாணவர்கள் அங்கு இருந்தவர்களின் கால்களை நக்கி இருக்கின்றனர். இதுகுறித்த அதிர்ச்சியூட்டும் காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன. மேலும், இதுதொடர்பாக விசாரணையும் நடைபெற்று வருகிறது. Minor Girl Killed: பணிப்பெண்ணான 12 வயது சிறுமியை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற பயங்கரம்; பணத்திமிரில் பதறவைக்கும் சம்பவம்.! 

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)